பழம்பெருமையும் பண்டைய காலச்சுவடுகளின் தொடர்ச்சியுமான மகத்துவத்தைத் தன்னகத்தே தாங்கி நிற்கும் புனித நகரமாம் அயோத்தி. உத்திரப்பிரதேசத்தில் சரயு நதிக்கரையில் அமைந்துள்ள இந்நகரம் பகவான் ஸ்ரீ மஹா விஷ்ணு, ராமபிரானாக மனித ரூபத்தில் அவதரித்து, மனித குலத்தின் உயர்வையும், தர்மத்தின் மகத்துவத்தையும் உலகறியச்செய்த தலமாக விளங்குகிறது.
test
Leave a Comment

